Search for:

TN minister


தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை- சாலையில் பாலைக்கொட்டி போராட்டம்! சிக்கலில் ஆவின் நிறுவனம்

ஈரோடு மாவட்டம் நாச்சியனூரில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் சாலையில் லிட்டர் கணக்கான…

வனத்துறையில் என்ன புதிய திட்டங்களை கொண்டு வரலாம்? அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

தமிழ்நாடு வனத்துறையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சென்னையில் வனப்பாதுகாவலர் உயர் அதிகாரிகளுடன் தமிழக வனத்துறை அமைச்சர் வனத்துற…

100 நபர்களுக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது- மானியக் கோரிக்கையில் அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையினை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். அதில் நீர்நிலை ப…

தமிழக அரசின் பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் விருது வென்றவர்களின் முழு விவரம்

மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள் மற்றும் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட…

பி.ஆர்.பாண்டியன் VS வேளாண் அமைச்சர்- என்ன பஞ்சாயத்து?

கரும்புக்கு 4,000 ரூபாயும், நெல்லுக்கு 2,500 ரூபாயும் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என முன்னணி பத்திரிக்கையில் வெளிவந்துள்ள தகவலுக்…

TN கூட்டுறவு வங்கிகளால் விவசாயிகளுக்கு வழங்கிய கடன் எவ்வளவு? தள்ளுபடி எவ்வளவு?

2022-2023 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 87 லட்சம் குடும்பங்களுக்கு நிதியுதவியாக கூட்டுறவுத் துறை ரூ.68,000 கோடியை வழங்கியுள்ளது. இதில் விவசாயம் மற்றும் கால்…

பால் உற்பத்தி விவசாயிகளுக்கு காப்பீட்டு பிரிமீயத்தில் 50 சதவீத மானியம்!

பால் உற்பத்தி செலவைக் குறைக்க ஆவின் திட்டமிட்டுள்ள நிலையில், ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் லிட்டர்கள் வரை குறைந்துள்ளத…

அடி தூள்.. மின்வாரிய ஊழியர்களுக்கு 6 % ஊதிய உயர்வு- அமைச்சரின் முழு பேட்டி

ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் 01.12.2019-ஆம் நாளன்று பெறும் ஊதியத்தில் ஆறு சதவிகிதம் (6%) ஊதிய உயர்வும், 01.12.2019–ஆம் நாளன்று, 10 வருடங்கள் பணி…

புதிய அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு?- மனம் உருகி பதிவிட்ட PTR

தமிழ்நாட்டு அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுள்ள நிலையில், 3 முக்கிய அமைச்சர்களின் இலாக்காவும் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ள…

G-20 மாபெரும் கடற்கரை தூய்மை பணி- தமிழகத்தில் 3 கடற்கரை தேர்வு

சுற்றுச்சூழலுக்கான G-20 கூட்டங்களின் ஒரு அங்கமாக மாபெரும் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி இந்தியாவின் பல்வேறு பகுதியில் நடைப்பெறும் நிலையில் தமிழக…

7000 மெட்ரிக் டன் நெல் மாயமா?- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

தர்மபுரி மாவட்டம் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நெல் காணாமல் போனாதாக உண்மைக்கு புறம்பான செய்தியை இன்னும் பலர் பரப்பி வருகின்றனர் எ…

தக்காளியை பதுக்கினால் அம்புட்டுதான்- அமைச்சர் கடும் எச்சரிக்கை

தக்காளி விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60-முதல் தக்காளியை விற்பனை செய்வது என த…

ED கைதுக்கு எதிராக முதல் முறையாக தீர்ப்பு- செந்தில்பாலாஜி வழக்கில் திருப்பம்

அமைச்சர் செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு வழக்கினை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதை அடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்…

தானியங்கி முறையில் வில்லங்க சான்றிதழா? பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டம்

தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் 'ஸ்டார் 3.0' மென்பொருள் அறிமுகம் செய்ய அரசாணை வெளியீடப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல்…

தென்காசி மாவட்டத்தில் பயிர்ச்சேதம் எவ்வளவு? அமைச்சர் சொன்ன தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் எந்த ஒரு விவசாய நிலங்களும் கணக்கெடுப்பில் விடுபடாமல் இருக்க உத்தரவிட்டுள்ளார்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.